photography-in-tamil.blogspot.com நடத்தும், மார்ச் 2008-போட்டிக்கான எனது இரண்டு படங்களாக, படம் எண் 004, மற்றும் 014, ஆகிய இரண்டினையும் சமர்ப்பிக்கிறேன்.
அழகுக்காக மட்டுமே காமிராவை உபயோகப்படுத்தி வந்த நான், இப்போதுதான், வேறொரு பார்வையிலும், அதனை உபயோகப் படுத்த முடியும் என்பதை உணர்கிறேன். 'பிட்'(PIT)டுக்காய், இந்த 'கன்' (ஷூட்டிங் செய்கிறோம் அல்லவா!) சுமத்தலும் சுகமாகத்தான் இருக்கிறது.
6 comments:
1st photo is so different.
intha anonymous mails (contains virus) delete panna nalla irukkum !!!
அன்பு சதங்கா,
மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
அந்த அனானிமஸ் நபர்களின் மடலையும் எடுத்துவிட்டேன். அதற்கும் நன்றி.
I can see you taking the photo in the first snap... :) Also it creates a comical look for you ;)
All the best !!!
1 st photo super
அன்பு நாதாஸ், கார்த்திக்,
நன்றிகள் பலப்பல.
நாதாஸ், உங்களுக்கு கூர்மையான பார்வை.. :)
அழகுக்காக மட்டுமே காமிராவை உபயோகப்படுத்தி வந்த நான், இப்போதுதான், வேறொரு பார்வையிலும், அதனை உபயோகப் படுத்த முடியும் என்பதை உணர்கிறேன். 'பிட்'(PIT)டுக்காய், இந்த 'கன்' (ஷூட்டிங் செய்கிறோம் அல்லவா!) சுமத்தலும் சுகமாகத்தான் இருக்கிறது.
முதல் படம் ஒரு விதத்திலும், இரண்டாம் படம் இன்னொரு விதத்திலும் அருமை அண்ணா.
அதோடு மிகப் பொருத்தமான தலைப்பு.!
Post a Comment